Wednesday, May 19, 2010

நகர்தல்

என் மனம்
நத்தையைப் போல
மெதுவாய் நகர்கிறது

தடை வரும்போது
தன்னுள் சுருங்கிக் கொண்டு
பின் மீண்டும் விரிந்து
முன்னோக்கி செல்கிறது

சற்று கவனம்..
நத்தையின் கூடு ஒன்றும்
அவ்வளவு பலமானது அல்ல.

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

இந்த உலகம் ஒன்றும்
அவ்வளவு அன்பாலானது அல்ல ...
கூட்டின் பலத்தை நாம் அதிகப்படுத்தியே வேண்டும் ...
வருகிறேன் ராஜேஷ் ....
--------------------------------------
advt.
நண்பர்களே...
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

Rajesh V said...

நன்றி நியோ... :)
மீண்டும் வருக...

Post a Comment